புத்த நெறி”உலகத்தில் இந்த நாட்டைவிட வேறு எங்கு நமக்குள்ள இத்தனை கடவுள்கள் உள்ளன? இங்கு உள்ளதைப் போன்ற கடவுள்களின் அயோக்கியத் தனம் வேறு எங்கு இருக்கிறது? அணுகுண்டு ரேடியோ காலத்தின் நம்மக்கள் முழுக் காட்டுமிராண்டிகளாக வாழ்வது? கடவுள் இருக்கட்டும்; ஆனால் ஒழுக்கமில்லாத கடவுள் எதற்கு இருக்க வேண்டும்? புத..
₹18 ₹20
புத்தநெறியைத் தழுவியது ஏன்?..
₹48 ₹50
புத்தரின் புன்னகை..
₹19 ₹20
புராணம்..
₹48 ₹50
புரிந்து கொள்ளுங்கள் சவார்க்கர் - காந்தியார் கோட்சே - ஆர்.எஸ்.எஸ்."கோல்வால்க்கரை முதலில் சந்தித்தபின், அவர் கூறியது ஓரளவுக்கு ஒரு பகுதி மட்டும் ஈர்க்கிற மாதிரி இருந்தது; ஆனாலும் அவர்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை என்று என்னிடம் கூறிய காந்தியார் கோல்வால்க்கரை இரண்டாவது மூன்றாவது முறை சந்தித்தபின், அவ..
₹29 ₹30
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் :வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.நாம..
₹38 ₹40
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?..
₹10 ₹10
பெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக் குழந்தைகளைப் புணரும் கொடுமையை ஒழிக்கும் மசோதா மத விரோதம் என்பதானால்… ...மிருகப் புணர்ச்சியைவிட மிகக் கேவலமான குழந்தை புணர்ச்சியைத் தடுக்க இவர்களாலும..
₹38 ₹40
பெரியாரின் மொழிச் சிந்தனைகள்”பெரியார் ஏன் ஆத்திரப்பட்டார்? தமிழ் மொழியை புதுக்கருவியாக ஆக்க முடியுமா? உலக மொழியாக ஆக்க முடியுமா? அந்த மொழியின் மீது அதிகமாக இருக்கின்ற கவலையால் பொறுப்போடு கேட்டார். ஏனென்றால் ஒரு பெற்றோர் தனது பையன் புத்திசாலியாக வரவேண்டும் என்று விரும்புவார்கள்.என்னுடைய மொழி உலக அரங்..
₹29 ₹30
பெரியார் எப்போதும் தேவைப்படுகிறார்!..
₹29 ₹30
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்?எப்படி? அறிஞர் பதில்பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார் நீதிமன்றத்தின் நீதிக்கும் நீதி சொல்வார் நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார் சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச் சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு! நாதியிலார் நாதிபெற நாப்ப டைத்தோர் நாற்பத்தி அய்ங்க்கோடி மக..
₹1,140 ₹1,200